தஞ்சைக்கு வந்த காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற மக்கள்

Jun 18 2021 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சைக்கு வந்த காவிரி நீர் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், தஞ்சை மனோஜிபட்டி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய்க்கு வந்ததை அடுத்து, பொதுமக்கள் மலர்கள் தூவியும், சூடம் ஏற்றியும் வரவேற்பு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00