கோவையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் தலைமறைவு
Jun 18 2021 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கிராமத்தில் வசித்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரிடம் இந்த சம்பவம் குறித்து அப்பெண் கூறினார். தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடந்து பாலக்காடு பகுதியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.