கோவையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் தலைமறைவு

Jun 18 2021 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கிராமத்தில் வசித்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரிடம் இந்த சம்பவம் குறித்து அப்பெண் கூறினார். தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் ​அளித்ததை தொடந்து பாலக்‍காடு பகுதியை சேர்ந்த 3 பேர் மீது வழக்‍குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00