செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 3,489 பேருக்‍கு கொரோனா தொற்று

May 15 2021 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 489 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதன்மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்‍கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 790ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்‍களிடையே அச்சம் நிலவுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00