செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 3,489 பேருக்கு கொரோனா தொற்று
May 15 2021 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதன்மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 790ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.