நெல்லை மாவட்டம் களக்‍காடு அருகே விடிய விடிய பெய்த பலத்த மழை

May 15 2021 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் களக்‍காடு அருகே விடிய விடிய பெய்த பலத்த மழையால் 5 கிராமங்களில் பாலங்கள் சேதமடைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. நாங்குநேரி அருகே களக்காடு பகுதியில், விடிய விடிய கனமழை பெய்ததால், கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐந்து கிராமங்களில் தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00