திருப்பூரில் ஒரு வீட்டில் இருந்த ஸ்டெபிலைசரில் திடீரென தீ விபத்து

May 15 2021 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில், ஒரு வீட்டில் இருந்த ஸ்டெபிலைசரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொங்கு நகர் 3வது வீதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவரது வீட்டில் இருந்த ஸ்டெபிலைசர் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்‍குள் கொண்டு வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00