கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிப்பு - திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா பேட்டி
May 15 2021 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா தெரிவித்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் 20 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர் வனிதா தெரிவித்தார்.