கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினர்கள் மீது தாக்குதல் - நாகை அரசு மருத்துவமனை மருத்துவரின் அடாவடி

May 15 2021 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உறவினரை, மருத்துவர் ஒருவர் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர், கடந்த 10-ம் தேதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் அணிந்திருந்த செயின், மோதிரம் மற்றும் செல்போனை காணவில்லை எனக்கூறி, உறவினர் ரவி என்பவர், அரசு மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர் சுகந்தனிடம் விசாரித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உயிரிழந்த கொரோனா நோயாளியின் உறவினர் ரவியை, மருத்துவர் சுகந்தன், தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இருவரும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாக்குதலில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவர் சுகந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00