ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்து அல்ல : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வசந்தாமணி பேட்டி
May 15 2021 10:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனிப்பட்ட காரணங்களுக்காக சில மருத்துவர்கள் ரெம்டெசிவர் மருந்தை பரிந்துரைப்பதாகவும், ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்து அல்ல எனவும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். ரெம்டெசிவிர் மருந்து வழங்கினால்தான் நோயாளிகள் பிழைக்க முடியும் என்ற பொய்யான நிலையை சில மருத்துவர்கள் உருவாக்குவதாகவும், டாக்டர் வசந்தாமணி கூறினார்.