தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் அண்டை மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பிய விவகாரம் : தமிழகத்தின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும் - பத்திரிகையாளர்கள்
Apr 22 2021 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து, மத்திய அரசு ஆக்ஸிஜனை அனுப்பியது அரோக்கியமானது இல்லை என பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தேவையை உணர்ந்து மத்திய மற்றும் மாநில அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.