தமிழக அரசுக்கே தெரியாமல் அண்டை மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பிய விவகாரம் : மத்திய அரசின் முடிவுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம்
Apr 22 2021 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசுக்கே தெரியாமல் அண்டை மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.