புதுக்‍கோட்டை மாவட்டம் குளத்தூரில் விளைநிலங்களை கையகப்படுத்தி அடுக்‍குமாடி கட்டடம் கட்ட எதிர்ப்பு

Apr 22 2021 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்‍கோட்டை மாவட்டம் குளத்தூர், வடசாரிபட்டி கிராமத்தில், விளைநிலங்களை கையகப்படுத்தி அடுக்‍குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. வடசாரிபட்டி கிராமத்தில், கஜா புயலால் பாதிக்‍கப்பட்டு​வீடுகளை இழந்தவர்களுக்‍கு குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவிக்‍கப்பட்டது. இப்பகுதியில் 500 ஏக்‍கருக்‍கும் அதிகமாக விளைநிலங்கள் அமைந்துள்ளதால், இங்கு குடியிருப்புகள் கட்ட பொதுமக்‍கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டடம் கட்ட அனுமதி அளிக்‍கப்பட்டதை கண்டித்து 300க்‍கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருச்சி-புதுக்‍கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்‍கள் மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00