கன்னியாகுமரியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய அ.ம.மு.க.வினர்
Apr 22 2021 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா 2ம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. இளம்பெண்கள் பாசறை சார்பில், இறச்சகுளம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. கிழக்கு மாவட்ட கழக பாசறை செயலாளர் திருமதி.ராணி, அவைத்தலைவர் திரு. ஜூலியஸ், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ரவி, வழக்கறிஞர் மில்லர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.