இந்தியன்-2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஷங்கர் இயக்கக்கூடாது என கோரி தொடரப்பட்ட வழக்கு - சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Apr 22 2021 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன்-2 பட பிரச்னையில் இருதரப்பினரும் கலந்து பேசி சுமூகத்தீர்வு காண வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியன்-2 படத்தை முடித்துக்‍கொடுக்‍காமல் இயக்‍குநர் ஷங்கர் பிற படங்களை இயக்‍கத் தடை விதிக்‍கக்‍கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்‍கில், நீதிமன்ற உத்தரவால் இந்தப் பிரச்னையில் சுமூக சூழல் ஏற்படாது என நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதத்திற்குள் படத்தை முடிக்‍காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக லைகா தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து வழக்‍கு விசாரணை வரும் 28ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00