இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Mar 9 2021 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் கீழசிந்தலைச்சேரியைச் சேர்ந்த ராஜ்குமார் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00