கிருஷ்ணகிரி ஜவளகிரி வனப்பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையில் சிக்கிய ரூ.2 லட்சம்

Mar 9 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையில், 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கொளகண்டப்பள்ளி கிராமத்திலிருந்து, பெங்களுர் நோக்கி சென்ற காரை சோதனை செய்தபோது இந்தப் பணம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேன்கனிகோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00