கிருஷ்ணகிரி ஜவளகிரி வனப்பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையில் சிக்கிய ரூ.2 லட்சம்
Mar 9 2021 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையில், 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கொளகண்டப்பள்ளி கிராமத்திலிருந்து, பெங்களுர் நோக்கி சென்ற காரை சோதனை செய்தபோது இந்தப் பணம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேன்கனிகோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.