திண்டுக்கலில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் துணையோடு நிலத்தை அபகரிக்க சதி- குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Mar 9 2021 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கலில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் துணையோடு நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கன்னிமைக்கும் பட்டியை சேர்ந்த திரு . சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவரது உறவினர்கள் சிலர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான பரமசிவம் துணையோடு அபகரிக்க முயன்றுவருகின்றனர். பாதிக்கப்பட்ட சக்திவேல் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00