தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டபடாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் - தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி
Mar 9 2021 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாததால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்றுதான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று கூறினார்.