சென்னையில் பொதுமக்‍கள் அச்சமின்றி வாக்‍களிக்‍க வலியுறுத்தி துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு

Mar 9 2021 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் பதற்றமான வாக்‍குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதியில், பொதுமக்‍கள் அச்சமின்றி வாக்‍களிக்‍க வலியுறுத்தி, துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டையில் 9 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பொதுமக்‍கள் அச்சமின்றி வாக்‍களிக்‍க வலியுறுத்தி, அடையாறு துணை ஆணையர் திரு.விக்ரமன் தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் தொடங்கி, கிழக்கு ஜோன்ஸ் சாலை வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல், பூக்கடை, டி.பி.சத்திரம் பகுதிகளிலும் பதற்றமான வாக்‍குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00