நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பசுமாட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்‍கு போலீஸ் வலைவீச்சு

Mar 9 2021 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டி பகுதியில் பசுமாடு திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முனியப்பன் என்ற விவசாயி வீட்டில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை, மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, மர்மநபர்கள் மாட்டை அவிழ்த்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00