சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்‍குப்பதிவை வலியுறுத்தி திருவள்ளூரில் பொதுமக்‍களுக்‍கு விழிப்புணர்வு

Mar 9 2021 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்‍குப்பதிவை வலியுறுத்தி, திருவள்ளூரில் பொதுமக்‍களுக்‍கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான திரு.பா. பொன்னையா தொடங்கி வைத்தார். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பிரசுரங்களை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00