தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்
Mar 9 2021 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அயனாவரம் ரயில்வே மருத்துவமனையில், தேர்தல் நேரத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரானா தாக்கம் காரணமாக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயம் முக கவசம், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.