தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகாரிகளுக்‍கு கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

Mar 9 2021 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அயனாவரம் ரயில்வே மருத்துவமனையில், தேர்தல் நேரத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரானா தாக்கம் காரணமாக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயம் முக கவசம், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00