சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸை கைது செய்யக்கோரி திருவாரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Mar 9 2021 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் எஸ்.பி.க்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்யக்கோரி, திருவாரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயில் முன்பு கோஷங்களை எழுப்பினர். இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.