சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸை கைது செய்யக்‍கோரி திருவாரூரில் அரசு கலைக்‍கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Mar 9 2021 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண் எஸ்.பி.க்‍கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சிறப்பு டி.​ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்யக்‍கோரி, திருவாரூரில் அரசு கலைக்‍கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் நடவடிக்‍கை எடுக்‍காத தமிழக அரசைக்‍ கண்டித்து, 700க்‍கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்‍கணித்து, கல்லூரி வாயில் முன்பு கோஷங்களை எழுப்பினர். இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00