பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

Mar 9 2021 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவின் வெற்றி மற்றும் வீரர்களின் தியாகத்தை கெளரவிக்கும் வகையில், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த வீரர்களுக்கு, பேண்ட் வாத்தியம் முழங்க, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. வெலிங்டன் ராணுவ பாதுகாப்பு சேவை பணியாளர்கள், கல்லூரி லெப்டினன்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ்.கலோன், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00