அரசு கட்டணத்தை வசூலிக்க கோரிக்கை : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் 11-ம் நாளாக போராட்டம்
Mar 9 2021 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசாணையில் பிறப்பிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள், 11-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரி வாயில் முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.