வாகன காப்பீடு மோசடி சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது - சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

Jan 25 2021 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

வாகன காப்பீடு மோசடி சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00