திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் குக்கர் சின்னத்தை அறிமுகப்படுத்தி தெருமுனை பிரச்சாரம்
Jan 25 2021 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னர் , கொங்கணகிரி கோவில் பஸ் நிறுத்தம், கே.வி.ஆர். நகர் கொடி கம்பம் ஆகிய பகுதிகளில் குக்கர் சின்னத்தை அறிமுகப்படுத்தி தெருமுனை பிரச்சார கூட்டம் மாவட்ட கழக செயலாளர் திருமதி.ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.இதில் கழக தேர்தல் பிரிவு துணை செயலாளர் திருமதி.விசாலாட்சி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.