கடலூர் வடக்கு மாவட்டம் மங்களூரில் அ.ம.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்
Jan 25 2021 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர் கடலூர் வடக்கு மாவட்டம் மங்களூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கல்லூர் கூட்ரோடு பகுதியில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு.அக்ரி.பி. முருகேசன் அஞ்சலி செலுத்தினார் இதில் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.