திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்
Jan 25 2021 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவர் அணி சார்பில் , கொங்கணகிரி கோவில் அருகில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திருமதி.ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாணவர் அணி செயலாளர் திரு.பிரேம்குமார் தலைமை கழக பேச்சாளர் திரு.சுரேஷ் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கிங், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.கண்ணன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு.டி.ஆர்.தங்கராஜ், இளைஞர் பாசறை செயலாளர் திரு.உடையாளி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் திரு.பெஸ்ட் தம்பு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.