9 மற்றும் 11-ம் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? - மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Jan 25 2021 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா என்று வெளியான தகவலில் உண்மையில்லை என்று கூறினார்.