தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் சுய உதவிக் குழு பெண்களுக்கான கோலப்போட்டி
Jan 25 2021 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி கடற்கரையில், சுய உதவிக்குழு பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில், இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பல்வேறு விதமான கோலங்களை போட்டு, சுற்றுலா பயணிகளை கவர்ந்தனர். இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.