திருச்சியில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன் கைது

Jan 25 2021 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், சொத்துத் தகராறில் தந்தையைக்‍ கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள அழகர் தெருவில் வசித்து வந்தவர் நந்தகோபால். சொத்தைப் பிரித்து தராததால், நந்தகோபாலுக்கும் அவரது மகன் பிரபோத சந்திரனுக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தந்தையை கொலை செய்த பிரபோத சந்திரன், காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேரில் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00