திருச்சியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுமி பலி

Jan 18 2021 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து பலி 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, வீட்டின் அருகே இருந்த காலிமனையில், கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்துள்ளார். குழியில் மழைநீர் நிரம்பியிருந்ததால் சிறுமி நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதுதொடர்பாக காலி மனையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00