திருச்சியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுமி பலி
Jan 18 2021 7:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து பலி 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, வீட்டின் அருகே இருந்த காலிமனையில், கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்துள்ளார். குழியில் மழைநீர் நிரம்பியிருந்ததால் சிறுமி நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதுதொடர்பாக காலி மனையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.