கரூரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.ம.மு.க.வில் இணைந்தனர்
Jan 18 2021 7:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், அ.ம.மு.க.வில் இணைந்தனர். கரூர் மேற்கு மாவட்டக்கழக அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் திரு.பி.எஸ்.என். தங்கவேல் முன்னிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், கரூர் நகர கழக செயலாளர் திரு.குணசேகரன், இளம்புயல் பாசறை மாவட்ட செயலாளர் திரு.விவேகானந்தன் உள்ளிட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் கரூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.