செங்கல்பட்டில் மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
Jan 18 2021 7:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் பகுதியில், அருகே மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.