கொரோனா தடுப்பூசியில் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை தேவை - தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பேட்டி

Jan 18 2021 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசி, மக்களின் உடல் நலத்துடன் தொடர்புடையது என்பதால், மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென தி.மு.க. எம்.பி. திரு.தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தலைவர்களின் தயவைப்பெறவே தமிழக முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னதாக முதலமைச்சர் டெல்லிக்கு மேற்கொண்ட பயணங்களினால், தமிழகத்திற்கு என்ன பயன் விளைந்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00