புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு : கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் விபத்து
Jan 17 2021 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தரையில் கிடந்த கம்பியை எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கவிதா அவரது சகோதரர் தமிழரசன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.