புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு : கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் விபத்து

Jan 17 2021 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தரையில் கிடந்த கம்பியை எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்‍கியதில் கவிதா அவரது சகோதரர் தமிழரசன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்‍கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00