புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்த நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
Nov 28 2020 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஏர் கலப்பையுடன் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். விவசாய விரோத சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என எச்சரித்தனர்.