விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உடலில் தீபங்களை ஏற்றிபடி யோகாசனம் செய்த மாணவிகள்

Nov 28 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பள்ளி மாணவிகள், யோகாசனம் செய்து, கொரோனா விழுப்புணர்வை ஏற்படுத்தினர். இராஜபாளையத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, யோகா மையம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகள், முச்சுப் பயிற்சி அடங்கிய விழிப்புணர்வு யோகசனங்களை, உடல் முழுவதும் தீபங்களை ஏற்றிபடி செய்து காண்பித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00