விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உடலில் தீபங்களை ஏற்றிபடி யோகாசனம் செய்த மாணவிகள்
Nov 28 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பள்ளி மாணவிகள், யோகாசனம் செய்து, கொரோனா விழுப்புணர்வை ஏற்படுத்தினர். இராஜபாளையத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, யோகா மையம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகள், முச்சுப் பயிற்சி அடங்கிய விழிப்புணர்வு யோகசனங்களை, உடல் முழுவதும் தீபங்களை ஏற்றிபடி செய்து காண்பித்தனர்.