திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கண்மாயில் ஆபத்தை உணராமல் மீன்பிடித்த இளைஞர்கள் விரட்டியடிப்பு

Nov 28 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் மீன்பிடித்து விளையாடிய இளைஞர்களை, போலீசார் விரட்டியடித்தனர். ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனழையால் பெருக்கெடுத்த வெள்ளநீர், அயப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கண்மாய் வழியாக அம்பத்தூர் ஏரியைச் சென்றடைகிறது. அங்கு, ஆபத்தை உணராமல் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மீன்பிடித்து விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். போலீசார் பலமுறை எச்சரித்தும், கொட்டும் மழையில் எந்தவித அச்சமுமின்றி அவர்கள் மீன் பிடித்தனர். இதையறிந்த தனிப்படை போலீசார், நேரில் சென்று இளைஞர்களை விரட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00