பணியின்போது மரணமடையும் அரசு ஊழியர்களுக்‍கான இழப்பீடு : மத்திய அரசு உரிய விளக்‍கம் அளிக்‍க உத்தரவு

Nov 28 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

பணியின்போது மரணமடையும் அரசு ஊழியர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் தாக்‍கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், மத்திய அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறி, வழக்‍கை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00