துணைவேந்தர் சூரப்பா மீதான பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு - மின்னஞ்சல் புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை

Nov 28 2020 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அண்ணா பல்கலைக்‍கழக துணைவேந்தர் திரு.சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில், மின்னஞ்சலில் வந்துள்ள புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்‍கழக துணைவேந்தர் திரு.சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரிக்‍க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்‍குழு அமைக்‍கப்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் அலுவலகம் அமைக்‍கப்பட்டு திரு.கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, சூரப்பா மீது மின்னஞ்சலில் வந்துள்ள புகார்கள் குறித்து திரு.கலையரசன் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்தப் புகார்கள் உண்மையாக இருந்து ஆதாரங்கள் இருந்தால் சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00