சென்னை ஜாபர்கான்பேட்டையில் மழைநீரோடு கலந்திருக்கும் கழிவுநீர் : மின்சாரம் துண்டிப்பு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Nov 27 2020 7:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஜோதிராமலிங்கம் தெரு உள்ளிட்ட 11 தெருக்களில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து வடியாமல் இருப்பதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.