திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Nov 27 2020 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சட்டமன்ற பொது தேர்தல் பணிக்களுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஜி.செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி.சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் முன்னிலையில் தெரிவித்தனர். இதில் திரளாக கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.