பழனியாண்டவர் மகளிர் கல்லூரி என்சிசி அதிகாரிக்‍கு சிறந்த தேசிய மாணவர் படை அதிகாரி விருது

Nov 27 2020 6:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி கலையரசிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தேசிய மாணவர் படை அதிகாரி விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய மாணவர் படை மாணவிகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பல்வேறு முகாம்களில் பங்கேற்க செய்தது மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து பதக்கங்களை வென்றதன் காரணமாக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00