மாற்றுத்திறனாளிகளுக்‍கு சிறப்பு நீதிமன்றம் கோரி வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்‍க உத்தரவு

Nov 27 2020 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு என சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு சாய்வு தளங்கள் போன்ற வசதிகளுடன் கூடிய சிறப்பு நீதிமன்றமும், அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களையும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00