தேசிய மருத்துவ ஆணைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தும் துணிச்சல் தமிழக அரசிற்கு உள்ளதா? - டாக்டர் ரவீந்தர்நாத் கேள்வி
Nov 27 2020 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, தேசிய மருத்துவ ஆணைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தும் துணிச்சலும், தைரியமும், தமிழக அரசிற்கு உள்ளதா என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்தர்நாத் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது வருத்தம் அளிப்பதாகவும், டாக்டர் ரவீந்தர்நாத் தெரிவித்துள்ளார்.