ஆயுத பூஜையையொட்டி, சந்தையில் குவியும் பூஜைப் பொருட்கள் - விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை

Oct 24 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆயுதபூஜை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பூஜைப்பொருட்கள் சந்தைகளில் குவிந்துள்ளன. கடைகளுக்கு அதிக அளவில் மக்கள் வராததால், வியாபாரம் மந்தமாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில், நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவாக ஆயுதபூஜை நாளையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் மேலும் துலங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஆயுதபூஜை அன்று, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, தோரணம் கட்டி, பொரி, பழங்கள் படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில், ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்காக, தோரணங்கள், பழங்கள், பொரி வகைகள் சந்தைகளில் குவிந்துள்ளன. ஆனால், விலையேற்றம் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் கடந்த ஆண்டு ஆயுதபூஜை சிறப்பாக இருந்ததாகவும், இம்முறை மந்தமாக உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00