கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து, வரும் 28-ம் தேதி தமிழக அரசு ஆலோசனை - மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

Oct 24 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி, வரும் 28-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். சினிமா தியேட்டர்கள் திறப்பது, புறநகர் ரயில்களை இயக்குவது மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00