தூத்துக்குடியில் சாலை அமைக்கும் பணிகளால் குடிநீர் குழாயில் உடைப்பு - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
Oct 21 2020 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் உள்ள அசோக்நகர் பகுதியில், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒருமாத காலமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்யவில்லை எனக்கூறும் பொதுமக்கள், குடிநீருடன் கழிவுநீரும் கலந்து விநியோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.