தூத்துக்குடியில் சாலை அமைக்‍கும் பணிகளால் குடிநீர் குழாயில் உடைப்பு - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என புகார்

Oct 21 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் உள்ள அசோக்‍நகர் பகுதியில், சாலை அமைக்‍கும் பணிகள் நடைபெற்று வருவதால், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒருமாத காலமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்யவில்லை எனக்‍கூறும் பொதுமக்‍கள், குடிநீருடன் கழிவுநீரும் கலந்து விநியோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00