திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

Oct 20 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில், மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமுல்லைவாயல் சோழன் நகரில் வசித்து வந்த மாடசாமி என்பவர் வீ்ட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. மாடி படிக்கட்டு அமைக்க குழி தோண்டும்போது மின்வயர் சேதமாகி மின்சாரம் தாக்கியதில், மேஸ்திரி ஜெய்சங்கர், வீட்டின் உரிமையாளர் மாடசாமி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00